Latest Posts

Resgister

Name of the Applicant Date of Birth of the Applicant Username AddressDate of Join GenderMaleFemaleTransgenderOccupation Father’s Name E-mail Address Password Confirm PasswordID Proof No Blood Group Qualification Mobile Number setTimeout(function(){var ct_input_name = "ct_checkjs_register_form_e6b4b2a746ed40e1af829d1fa82daa10";if (document.getElementById(ct_input_name) !== null) {var ct_input_value = document.getElementById(ct_input_name).value;document.getElementById(ct_input_name).value = document.getElementById(ct_input_name).value.replace(ct_input_value, '1857618778');}}, 1000);39711 Only fill in if you are not human Login .um-4246.um { Read more

தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973

தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 பரிசில்கள் (Gifts) இவ்விதிகளில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டாலன்றி, அரசின் முன் ஒப்பளிப்பு இல்லாமல் அரசுப்பணியாளர் எவரும் ரூ.5000/-க்கு மேற்பட்ட விலைமதிப்புள்ள எந்தப்பரிசையும் எவரிடமிருந்தேனும் பெற்றுக்கொள்வதோ அல்லது தன்னுடைய வாழ்க்கை துணைவர் அல்லது தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்த பிற உறுப்பினர் எவரும் பெற்றுக் கொள்ள அனுமதிப்பதோ கூடாது.(G.O.Ms.No.6, P&AR (A) Department, dated.21.01.2008) இருப்பினும் திருமணம், ஆண்டு நிறைவு விழா, ஈமச்சடங்கு மற்றும் சமய விழாக்கள் போன்ற சிறப்பு நேர்வுகளில்

Read more

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY)

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் (MSME) வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது தான் இந்த பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency (MUDRA) மூலமாக செயல்படுத்தபடுகிறது. முத்ரா வங்கி என்பது ஒரு தனிப்பட்ட வங்கி அல்ல. இது ஒரு அரசின் திட்டமாகும், இது அனைத்து வங்கிகளின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

Read more

தமிழ்நாடு மாவட்ட ஊராட்சிகளின் செயல்பாடுகள்

தமிழ்நாடு மாவட்ட ஊராட்சிகளின்  செயல்பாடுகள்: நோக்கம்: தமிழ் நாட்டில் 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 24 ன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஊராட்சி அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மக்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தல் மூலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், உதவி

Read more

மது அருந்தும் பழக்கம்.

மது அருந்தும் பழக்கம். அறிமுகம்: ஒருவர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் மற்றும் உள பிரச்சினைகளுக்கு ஆளான பின்னும் தொடர்ந்து மது அருந்தி வருவதே குடிப்பழக்கம் என்று அழைக்கப்படுகிறது. ஒருவரின் குடிப்பழக்கவழக்கம் (குடிப்பது அல்ல) பிரச்சினைகளைத் தருமானால் அது தவறான மதுப்பழக்கம் என்று கூறப்படும். இப்பிரச்சினைகள், மது நஞ்சாதல், கல்லீரல்நோய், பணிசெய்ய இயலாமை, சமூகத்தோடு கூடிவாழ முடியாமை, தீங்கான பழக்கவழக்கம் (வன்முறை, காலித்தனம்) போன்ற பல தீமைதரும் உடல், உள, சமூகப்பொருளாதாரப் பாதிப்புகளுக்கு வழிகோலும். இது பாலினம் சார்ந்த

Read more

பெற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007.

பெற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், 2007  Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007  நோக்கம்: பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தேவைப்படும் பராமரிப்பு மற்றும் அவர்களின் நலவாழ்விற்காக பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம், 2007 இயற்றப்பட்டு, அதற்கிணங்க தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விதிகள், 2009 வகுப்பட்டுள்ளன. பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்களை பராமரித்தக் கொள்ளப் போதுமான

Read more

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 நமது உரிமையும் ,அரசின் கடமையும். ஊரக பகுதிகள் தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 4.05 கோடிபேர் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவ்வூரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல் மற்றும் பராமரித்தல், துப்புரவுப் பணிகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் போன்றவற்றை முனைப்புடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொண்டு வருகிறது. மேலும், பள்ளி கட்டிடங்கள் கட்டுதல்,

Read more

தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம்

தேசிய குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் சட்ட விதிமுறை: ஆணையத்தின் பணிகளாக கீழ்க்கண்டவை சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. அ. எந்த சட்டத்தின் கீழும் அல்லது சட்டத்தின்படியும் குழந்தைப் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்தல் மற்றும் பரிசீலித்தல்.  அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைத்தல்: அந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் தொடர்பான அறிக்கைகளை மத்திய அரசுக்கு அளித்தல். ஆ. குழந்தைகள், பயங்கரவாதம், வகுப்புக் கலவரம், வன்முறைகள், இயற்கை சீற்றம், வீடுகளில் வன்முறைக்கு ஆளாக்கப்படுதல், எச். ஐ. வி./எய்ட்ஸ்,

Read more

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 119

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 119 ‘‘குற்றம் எதுவும் நிகழ்ந்தால் அக்குற்றத்திற்கு என்ன தண்டனையோ, அதில் பாதி தண்டனையை அந்த அரசு ஊழியருக்கும் விதிக்க வேண்டுமென இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 119 அறிவுறுத்துகிறது’’. விளக்கம்: ஒரு பொதுப் பணியாளராக இருக்கிற எவரேனும், அத்தகைய பொதுப்பணியாளர் என்ற முறையில், எந்தஒரு குற்றம் புரியப்படுவதைத் தடுப்பதற்கு அவர் கடமை கொண்டுள்ளாரோ, எந்தஒரு குற்றம் புரியப்படுவதற்கு உதவி செய்யும் உள்நோக்கத்தில் அல்லது அவர் அதனால் அநேகமாக உதவி

Read more

தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம்

2014ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம், சென்னை-600 032, கிண்டி, அண்ணாசாலை, 100 இலக்கமிட்ட கட்டிடத்தில் தற்போது இயங்கிவருகிறது. இச்சட்டத்தின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளில் கீழ் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொதுப்பணியாளர்களால் தொடர்புடைய சட்டத்தின் வகை முறைக்கிணங்க நிர்வாக செயல்பணிகளை செய்துமுடிக்கையில் செய்யப்படும் ஊழல் அல்லது சீர்கேடான நிர்வாகம் அல்லது முறைகேடுகள் எதன் பேரிலுமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு உள்ளாட்சி

Read more
  • 1
  • 2
WhatsApp chat