Latest Posts

உலகநாதர் இயற்றிய உலகநீதி

பாடல் : 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம். ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம். மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம். வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம். போகாத இடந்தனிலே போக வேண்டாம். போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம். விளக்கம்: கல்வி பயிலாமல், கற்றதை மனனப்பயிற்சி செய்யாமல் இருக்கக் கூடாது. பிறர்மீது பழி கூறக்கூடாது. அம்மாவை மறக்கக்கூடாது. தீயவர்களோடு சேரக்கூடாது. தகாத இடங்களுக்கு செல்லக்கூடாது. ஒருவர் இல்லாதபோது, அவரைப் பற்றிக் குறை கூறக்கூடாது. பாடல் : 2 நெஞ்சாரப்

Read more

இந்திய அரசமைப்பு கோட்பாடு 350

இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 இன்படி, ‘‘இந்திய குடிமகனாக உள்ள ஒருவர், தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளில் தங்களது தாய் மொழி எதுவோ, அம்மொழியிலேயே மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகளிடம் அல்லது அரசின் அதிகாரம் பெற்றவர்களிடம் மனு கொடுக்க உரிமையுண்டு’’.

Read more

Encroached public property (Park) Rectified

Encroached public property (Park) – The unhygienic food materials around park issues Complaint by People Rights Foundation(NGO) “President” – V.Velmurugan and the Problem can be Rectified on 06-10-2018        

Read more

Section-49p

  49-P: கள்ள ஓட்டால் முதல்வர் வேட்பாளர் தோற்ற தேர்தல் வரலாறு- உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன ? வேட்பாளரின் மனைவி போட்ட கள்ள ஓட்டு… ஒரு வாக்கு வித்தியாசத்தில் MLA வெற்றி…49-P வாக்குகளைச் சேர்த்தபோது நடந்தது என்ன…? சர்க்கார் படத்தின் காரணமாக ”கள்ள ஓட்டு” மற்றும் அது தொடர்பான “49(P)” தேர்தல் விதிமுறை குறித்து பொதுவெளியில் விவாதம் நடக்கிறது. படத்தில் “ஒரு ஓட்டின்” முக்கியத்துவத்தைப் பற்றி விரிவாக விவாதிக்கப்படும். உண்மையிலேயே, “ஒரு ஓட்டு” வித்தியாசம் ஒரு

Read more

Encroached public property (Park)

Sir, I V. G. Velmurugan President of People Rights Foundation(Gov.Reg), do hereby lodge a complaint on behalf of the public in general who bring this issue to us against the street vendor who are unlawfully encroached the premises of the Royapettah Park ,Thiru. v.ka.salai,KO.C.Mani Park,Zone 9,Ward 111. I state that the street vendor who unlawfully

Read more

கிராம சபை

  2018 அக்டோபர் 2 ம் தேதி நடைபெறவிருக்கும் கிராம சபை குறித்து மக்களுக்கு விழிபுணர்வு ஏற்படுத்தி பெரும்பாலான மக்கள் பங்கேற்க ஆவண செய்தல் சம்மந்தமாக தமிழகம் முழுவதும் கிராம சபை நடை பெறுவதை உறதிசெய்யுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியார்களுக்கும், ஊராட்சி அலுவலர்களுக்கும் நமது PRF அமைப்பின்  சார்பாக கவன ஈர்ப்பு மனு அளிக்கப்பட உள்ளது.  

Read more
  • 1
  • 2
WhatsApp chat